Thursday, June 12, 2008

திருஅஞ்சைக்களம் விளக்கிடும் பணி...

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம்,சுவாதி நட்சத்திரம் அன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா திருஅஞ்சைக்களத்தில் சிறப்பாக நடைபெறும்.அந்நாளில் எங்கள் அமைப்பில் இருந்து காலையில் விளக்குகள் அனைத்தையும் சுத்தம் செய்து,மாலையில் திருவிளக்கு ஏற்றி வழிபடுவோம்...


பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்........



காலையில் திருவிளக்குகளை சுத்தம் செய்யும் பொழுது.....




விளக்கு ஏற்றுவதற்காக தயார் நிலையில் இருக்கும் எண்ணை டின்கள்..



மாலையில் திருவிளாக்கிடும் போது....





திருவிளக்கு ஏற்றிய பின்....




2 comments:

mr.perfect said...

உங்கள்
பணி சீராக
நல்வழி
நடக்க
இறைவனை பிராத்திக்கிறேன்

Unknown said...

really it is service to our selves.there are 4 stages in the path towards god. SARIYA,KRIYA,YOGA,GNANA.

Uzhavarap panhi belongs to sariya which leads the next three and finally THE SIVAM.