Thursday, June 19, 2008

விண்ணப்பம்

இறைவா நாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்த தவற்றை மன்னித்து எங்களுக்கு பேரின்ப வாழ்வு அளிக்க வேண்டுகிறோம்.

3 comments:

yirus said...

ஓம் நம சிவாய!

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.

திருச்சிற்றம்பலம்


தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா
ஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!

நம பார்வதி பத யே
ஹர ஹர மஹாதேவா!!

தென்னாடு உடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

ஓம் நம சிவாய!

நம பார்வதி பத யே
ஹர ஹர மஹாதேவா!!

திருச்சிற்றம்பலம்

ராகவன் பாண்டியன் said...

nanri kovai praveen!

Sankarasubramanian S said...

வருகிற 27ஆம் தேதியன்று நெல்லை ஸ்ருங்கேரி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ள உழவாரப்ப்ணி அன்பர்களுக்கான சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம. அதற்கான அழைப்பிதழ் விரைவில் உங்களுக்கு அனுப்பப்படும்.
நன்றி.
களக்காடு மணி.9884391256
ssmani46@yahoo.co.in