1.திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்பரவு செய்தல்.
2.திருக்கோயில்களில் தேவையற்ற முட்புதர்களையும்,செடி கொடிகளையும் வெட்டி அகற்றுதல்.
3.திருக்கோயில்கள் முழுவதும் வெள்ளை அடித்தல்.
4.வெளிச்சுவர்களில் காவி அடித்தல்.
5.விளக்குகள்,பாக்ஷணங்கள் போன்றவற்றை புளியிட்டு விளக்குதல்.
6.திருக்கோயில்களில் உள்ள தரையை சுத்தமான நீரைக்கொண்டு கழுவுதல்.
7.மாலையில் திருக்கோயில்களில் உள்ள அனைத்து திருமூர்த்திகளுக்கும் மாப்பொடி,மஞ்சள்பொடி,திரவியப்பொடி,பால்,தேன்,இளநீர்,எலுமிச்சை,திருநீர்,சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து,புதுவஸ்திரம் தரித்தல்.
8.பூமாலைகளைத் தொடுத்து இறைவன் திருமேனிகளுக்கு சாத்துதல்.
9.பன்னிரு திருமுறை பாடல்களை வாயினால் பக்தி பரவசத்துடன் பாடுதல்.
10.எண்ணையிட்டு திருவிளக்கு ஏற்றி,தீபஆராதனை செய்து சிவபெருமானை வழிபடுதல்.
சிவப்பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்......
திருப்பணி செய்யும் போது...திருப்பணி செய்த பின் ஆலயத்தின் அமைப்பு
பல ஆலயங்களில் திருப்பணிகள் செய்யும் போது எடுத்த புகைப்படங்கள் ......

3 comments:
:-))
:-)) //
??
Brilliant efforts...May god bless you all with prosperity.
Post a Comment